அருட்பெருஞ்ஜோதி

Monday 28 November 2011

அருட்பெருஞ்ஜோதி


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு
சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.

போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற
பெரும் கருணையால் ரகசியம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளக்கி விட்டார். For More Detail visit:www.sagakalvi.blogspot.com
.

0 comments :

Post a Comment